May 3, 2024

Judgment

பழமையான வழக்கை முடித்து வைத்து தீர்ப்பு கூறிய நீதிமன்றம்

கொல்கத்தா: இந்தியாவின் பழமையான உயர் நீதிமன்றத்தின் நீதிமன்ற பிரிவு ஒன்று பழமையான இந்த வழக்கை முடித்து வைத்து தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா,...

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான இறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு?

சென்னை: அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த சில...

பழைய ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு… இன்று தீர்ப்பு வருமா?

புதுடில்லி: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்....

வக்கீல் ரவி தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வற்புறுத்த கூடாது என வழக்கறிஞர் ரவி தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனாளர்கள்...

கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்ததாக நீதிபதி தீர்ப்பு

மதுரை: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த பாட்டன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தினருக்காக...

போலி ஆதார அட்டையுடன் பிடிபட்டவருக்கு மூன்று வருட சிறை

திருப்பூர்: போலி ஆதார் அட்டையுடன் திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போலி ஆதார்...

அதிகாரிகளை அவமதித்த இஸ்தான்புல் மேயருக்கு 2 ஆண்டு சிறை

இஸ்தான்புல்: மேயருக்கு சிறை... அதிகாரிகளை அவமதித்ததற்காக இஸ்தான்புல் நகர மேயருக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் துருக்கி அதிபர் எர்டோகனின்...

திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல்

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]