April 25, 2024

Kejriwal

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால், கவிதா ஆகியோரின் நீதிமன்ற காவல் மே 7 வரை நீட்டிப்பு

புதுடெல்லி: டெல்லி மதுக்கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால், கவிதா ஆகியோரின் நீதிமன்ற காவல் மே 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திகார் சிறையில் உள்ள...

கேஜ்ரிவாலை மெதுவாக மரணமடைய வேண்டும் என்பதற்காக சதி நடக்கிறது: ஆம் ஆத்மி மூத்த தலைவர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் கைது செய்துள்ளது. அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டைப் 2...

சர்க்கரை நோயாளியான கேஜ்ரிவால் இனிப்பு உணவை சாப்பிடுகிறார்: அமலாக்க இயக்குனரகம் குற்றச்சாட்டு

புதுடெல்லி: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கேஜ்ரிவால், சர்க்கரை கலந்த உணவை சாப்பிடுவதாக நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குனரகம் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முதல்வர் கேஜ்ரிவாலை அமலாக்க...

ஜாமீன் பெறுவதற்காக கெஜ்ரிவால் என்ன செய்தார் : அமலாக்கத் துறை தகவல்

புதுடெல்லி: மதுபான கொள்கை மீறல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கேஜ்ரிவால், சர்க்கரை அளவு ஏற்றத்தாழ்வு காரணமாக தனது வழக்கமான...

கேஜ்ரிவால் சிறையில் இருக்கும்போதே ஆட்சி அமைக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு

புதுடெல்லி: டெல்லியின் புதிய மதுக் கொள்கை தொடர்பாக கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லியில்...

கேஜ்ரிவாலை ஊழல்வாதி என்கிறோம்: பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை நாங்கள் தீவிரவாதி என்று கூறவில்லை. அவரை ஊழல்வாதி என்று சொல்கிறார்கள் என்று பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி கூறினார். டெல்லி...

கேஜ்ரிவாலை தீவிரவாதியைப் போல் நடத்துகின்றனர்: பகவந்த் மான் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் நேற்று திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். பின்னர் அவர் கூறினார்:...

கேஜ்ரிவால் சிறையில் பயங்கரவாதியாக நடத்தப்படுகிறார்: பகவந்த் மான் வருத்தம்

புதுடெல்லி: ‘‘சிறையில் உள்ள கொடூர குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகளை கூட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அவர் என்ன தவறு செய்தார்?...

மதுக் கொள்கை வழக்கு: நாளை கேஜ்ரிவாலுக்கு நிவாரணம் கிடைக்குமா? உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புதுடெல்லி: புதிய மதுக்கொள்கை மீறல் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது....

முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவியை அனுமதிக்கவில்லை… ஆம்ஆத்மி எம்.பி., குற்றச்சாட்டு

புதுடில்லி: மனைவிக்கு அனுமதியில்லை... மதுபான கொள்கை முறைகேட்டில் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை நேருக்கு நேர் சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி அளிக்கவில்லை என...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]