அமலாக்கத்துறை கஸ்டடியில் இருக்கும் கெஜ்ரிவால் 2-வது உத்தரவு
டெல்லி: அமலாக்க இயக்குனரகத்தின் காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது இரண்டாவது உத்தரவை பிறப்பித்துள்ளார். டெல்லியில் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ்...
டெல்லி: அமலாக்க இயக்குனரகத்தின் காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது இரண்டாவது உத்தரவை பிறப்பித்துள்ளார். டெல்லியில் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ்...
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி ‘மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்’ என்கிற சுய விவர படத்துடன் (டிபி)சமூக ஊடக பிரசாரத்தை தொடங்கி உள்ளது. டெல்லி முதல்வரும் ஆம்...
புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பழைய போனில் இருந்து மதுபான ஊழல் தொடர்பான பதிவுகள் இருப்பதாக விசாரணை அதிகாரிகளின் கூற்றுக்கு டெல்லி ஆளும் ஆம் ஆத்மி கட்சி...
புதுடெல்லி: அமலாக்கத்துறை கஸ்டடியில் உள்ள கெஜ்ரிவால், கே.கவிதா ஆகிய இருவரையும், ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி அரசின் மதுக்...
டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31-ம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்பட உள்ளது. டெல்லி அரசின் மதுபான...
புதுடெல்லி: டெல்லி முதல்வர் என்ற அடிப்படையில் அமலாக்க இயக்குனரகத்தின் காவலில் இருந்து கெஜ்ரிவால் முதல் முறையாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் அதிஷிக்கு பரபரப்பு கடிதம் அனுப்பியுள்ளார்....
சண்டிகர்: கேஜ்ரிவாலை கண்டு பாரதிய ஜனதா கட்சி பயப்படுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்தார். கேஜ்ரிவாலுக்கு பயந்து மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க. அரசு அவரைக்...
புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு...
டெல்லி: டெல்லி மதுக்கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் ஜெஜ்ரிவால் கடந்த மார்ச் 20ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் நேற்று டெல்லியில் உள்ள...
டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சுகேஷ் சந்திரசேகர் அப்ரூவராக மாற முடிவு செய்துள்ளதாக தகவல்...