May 22, 2024

kerala

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது

கேரளா: நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 50ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 13 பேர் உயிரிழ்துள்ளனர். கொரோனா...

கேரளாவில் ரெயிலில் பயணிகளுக்கு தீ வைத்த விவகாரம்… குற்றவாளி உத்தரபிரதேசத்தில் கைது

லக்னோ: கேரளாவில் ரயில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே இரவு 10 மணிக்கு ஓடும் ஆலப்புழா-கண்ணூர் மெயின்...

ஒரே நாளில் கேரளாவில் 765 பேருக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். எர்ணாகுளம்...

வயிற்றிலும், பாட்டிலும் தங்கம் கடத்தி வந்த 2 பயணிகள்

திருவனந்தபுரம்: கொச்சி வந்த விமானத்தில் வந்த 2 பயணிகளை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்கள் 900 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. வளைகுடா...

துபாயில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வயிற்றில் 900 கிராம் தங்கம் கடத்திய பயணிகள்- 2 பேர் கைது

திருவனந்தபுரம்: வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தப்படுவதை தடுக்க விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று துபாயில் இருந்து...

கேரளாவில் பாரதீய ஜனதா ஆட்சி அமையும்- பிரதமர் மோடி

புதுடெல்லி: கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி சில வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதற்கு கேரள மார்க்சிஸ்ட் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு...

பெங்களூருவில் ரூ.97 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் கேரளாவில் பதுங்கி இருந்த 9 பேர் கைது

பெங்களூரு: பெங்களூரு எச்.பி.ஆர். லே-அவுட்டில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நகரில் ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி...

எதிர்கட்சிகள் அமளியால் கேரளா சட்டசபை ஒத்தி வைப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. கேரள சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 23ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது....

கேரளாவில் எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டசபை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. கேரள சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 23ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது....

லாட்டரியில் 75 லட்சம்… பயத்தில் காவல் நிலையம் சென்ற வடமாநில தொழிலாளி…

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் சோட்டானிகரில் சாலை அமைக்கும் பணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பதிஷ் என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கேரளாவில் லாட்டரி சீட்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]