May 19, 2024

kidnapping

ஆடைகளில் பிரத்யோகமாக பைகள் அமைத்து பணம், நகை கடத்தி வந்த வாலிபர்

திருப்பதி: தெலுங்கானாவில் ஆடைகளில் ஆங்காங்கே பிரத்யோகமாக பைகள் அமைத்து அதில் கட்டுக்கட்டாக பணம், நகைகளை வாலிபர் பதுக்கி வைத்திருந்தை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை...

கடத்திக் கொல்ல பார்த்தார்கள்… பிக் பாஸ் நடிகையின் அதிர்ச்சி தகவல்

மும்பை: நடிகையும் பாடகியுமான ஃபிரோசா கான் இந்தி பிக் பாஸ் 17 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். சமீபத்தில் ஒரு பேட்டியில் மும்பையில் தான் கடத்தப்பட்ட சம்பவத்தை பகிர்ந்து...

கேங்ஸ்டரை பேட்டி எடுக்கச் சென்ற யூடியூபரை கடத்திய ஹைதி ஆயுதக்குழு

ஹைதி: ஹைதி நாட்டின் ஜி-9 அண்ட் ஃபேமிலி (G-9 and Family) என்ற மிகவும் சக்திவாய்ந்த ஆயுதக் குழுவின் தலைவர் தான் ஜிம்மி செரிசியர். இவர் 'பார்பெக்யூ'...

நைஜீரிய தீவிரவாதிகள் கடத்திய 300 பள்ளி மாணவர்கள் நேற்று விடுவிப்பு

நைஜீரியா: நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 287 பள்ளி மாணவர்கள் 2 வாரங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போக்கோ ஹரம் என்ற...

திருப்பதியில் 3 வயது குழந்தையை கடத்திய பெண்

திருப்பதி: திருப்பதியில் 3 வயது ஆண் குழந்தை கடத்தல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி ஏழுமலையான்கோயிலுக்கு தெலுங்கானாவிலிருந்து தரிசனத்துக்காக வந்திருந்த தம்பதியின் 3 வயது ஆண்...

மணிப்பூரில் 4வது முறையாக மீண்டும் ராணுவ அதிகாரி கடத்தல்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ராணுவ அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் தவ்பால் மாவட்டத்தில் உள்ள சாரங்பத் மாமாங் லெய்கி பகுதியை...

குழந்தை கடத்தல் என்று வரும் வீடியோவை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

நாகை: எச்சரிக்கை விடுத்த எஸ்.பி.,... நாகை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் நடப்பதாக போலி வீடியோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

பார்க்கிங் பட பாணியில் பரபரப்பு… நடிகரின் மகனை கடத்திய கும்பல்

சென்னை: 'திருமதி செல்வம்’, ‘பாரதி கண்ணம்மா’ உள்ளிட்டப் பல சீரியல்களில் நடித்த பிர்லா போஸ் சின்னத்திரை ரசிகர்களுக்கு வெகு பரிச்சயம். சீரியல்களில் மட்டுமல்லாது அவர் சினிமாவிலும் நடித்து...

கடல்கொள்ளை, கடத்தல்களை இந்தியா பொறுத்து கொள்ளாது… ராஜ்நாத் எச்சரிக்கை

புதுடெல்லி: கடல்கொள்ளைகள் மற்றும் கடத்தல்களை இந்தியா பொறுத்து கொள்ளாது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார். இந்தியாவின் முதல் ஆய்வு கப்பல்( சர்வே வெசல்...

காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல முயற்சி… இந்தியரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அனுமதி

பராக்: அமெரிக்காவில் காலிஸ்தான் தீவிரவாதி பன்னூனை கொலை செய்வதற்கு இந்திய அதிகாரியுடன் இணைந்து முயன்றதாகவும், இதற்காக ஒருவரை வாடகைக்கு நியமித்ததாகவும் இந்தியரான நிதில் குப்தா மீது குற்றம்சாட்டப்பட்டது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]