இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி… கடந்த 4 மாதங்களில் 2 கோடி டன்னாக அதிகரிப்பு
இந்தியா, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (ISMA) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடப்பு சந்தை ஆண்டு அக்டோபர் 2022 முதல் ஜனவரி 2023 வரையிலான 4 மாதங்களில்...
இந்தியா, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (ISMA) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடப்பு சந்தை ஆண்டு அக்டோபர் 2022 முதல் ஜனவரி 2023 வரையிலான 4 மாதங்களில்...
மகாராஷ்டிரா, மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய ஆளுநராக 80 வயதான பகத்...
புனே: மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் கணேஷ்பூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் மொத்தம் 150 பேர் வசிக்கின்றனர் மற்றும் அரசு பள்ளியும் உள்ளது. 1 முதல் 4ம்...
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்-ஷிர்டி நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை பேருந்தும் லாரியும் மோதியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 34க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்....
மும்பை: எல்லைப் பிரச்னையில் கர்நாடக முதல்வர் தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் பேசினால், மராட்டிய அணைகளில் இருந்து தண்ணீர் தரமாட்டோம் என மராட்டிய அமைச்சர் சம்புராஜ் தேசாய் மிரட்டல்...
மும்பை: அன்னா ஹசாரே, புதிய லோக் ஆயுக்தா சட்டத்தை ஒரு புரட்சிகர ஊழல் எதிர்ப்பு சட்டமாக வரவேற்றுள்ளார். சமூக சீர்திருத்தவாதியும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே, மகாராஷ்டிராவில் மத்திய...
மகாராஷ்டிரா:மகாராஷ்டிராவுக்கு நாளை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, 75,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி புது நாக்பூரில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர்...