May 1, 2024

maharashtra

2013ம் ஆண்டு முதல் மகாராஷ்டிராவில் புற்றுநோய் பாதிப்பு 24.5% அதிகரிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 2013ம் ஆண்டு முதல் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 24.5 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் 8% பேர் மகாராஷ்டிராவில் இருப்பதாக...

இந்தியா கூட்டணியில் உபி, மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. முதற்கட்டமாக ஆம்ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி இறுதி செய்யப்படும்...

மகாராஷ்டிராவில் காவலரை அறைந்த பாஜ எம்எல்ஏ விளக்கம்

புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனே கன்ட்டோன்மென்ட் தொகுதியில் உள்ள சசூன் பொது மருத்துவமனையில் வெள்ளியன்று நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் அஜித் பவார் கலந்து கொண்டார். தொகுதியின்...

மகாராஷ்டிராவில் காவலரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ..

மும்பை: காவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. புனேவில் உள்ள சாசன் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுத் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புனேவின்...

மாநிலங்களவை உறுப்பினர்கள் 68 பேரின் பதவிக்காலம் இந்தாண்டு நிறைவு

புதுடில்லி: பதவிக்காலம் நிறைவடைகிறது... மத்திய அமைச்சர்களாக உள்ள 9 பேர் உள்பட மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ள 68 பேரின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. மத்திய அமைச்சர்கள்...

மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு குறித்து சரத்பவார் வீட்டில் ராகுல் ஆலோசனை

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வது குறித்து சரத்பவார் வீட்டிற்கு நேரில் சென்று ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணியில்...

மகாராஷ்டிராவில் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழ்ந்துள்ளனர். வெடி விபத்துக்கான காரணம்...

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் என்ஐஏ அதிரடி ஆய்வு

இந்தியா: சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் மர்ம நபர்களைக் குறிவைத்து, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அதிரடி...

சிந்துதுருகம் கடல்பகுதியில் கடற்படை செயல்திறனை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: இந்தியக் கடற்படையின் செயல்திறனை மகாராஷ்ட்ராவின் சிந்துதுருகம் கடல்பகுதியில் இருந்து இன்று நேரில் பார்வையிடுகிறார் பிரதமர் மோடி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியக் கடற்படையின் செயல்திறனை...

சபரிமலை சீசனுக்காக கன்னியாகுமரி – மகாராஷ்டிரா சிறப்பு ரயில்

தெற்கு ரயில்வே: சபரிமலை சீசனுக்காக கன்னியாகுமரியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் பன்மல் என்ற பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த ரயில் டிசம்ப,ர் ஜனவரி ஆகிய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]