மணலி புதுநகரில் பேருந்து நிழற்குடை அமைக்கும்போது மின்சாரம் பாய்ந்து ஊழியர்கள் படுகாயம்
சென்னை: சென்னை மணலி புதுநகர் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் இயந்திரம் மேலே சென்ற மின் கம்பியில்...