March 29, 2024

Marathon

லே லடாக் உறைபனி ஏரியில் மாரத்தான்… தமிழக வீரர் 21 கிலோ மீட்டர் ஓடினார்

லேலடாக்: உறைபனி ஏரியில் மாரத்தான்... லே லடாக்கில் உள்ள பேன்காங் ஸோ உறைபனி ஏரியில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட மாரத்தானில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் 21 கிலோ...

சாலை விபத்தில் உயிரிழந்த உலகின் முன்னணி மராத்தான் பந்தய வீரர்

கென்யா: உலகின் முன்னணியான 3 மராத்தான் பந்தயங்களில் முதலிடம் பிடித்த கிப்டம் சாலை விபத்தில் உயிரிழந்தார். "லாங் டிஸ்டன்ஸ் ரன்னிங்" எனப்படும் நீண்ட தூர ஓட்ட பந்தயங்கள்...

இன்று ரன்னர்ஸ் சார்பில் சென்னையில் மாரத்தான் ஓட்டம்.. துவக்கி வைத்தார் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை பெசன்ட் நகர் மற்றும் நேப்பியர் பாலத்தில் இருந்து இன்று காலை 5.30 மணிக்கு சென்னை ரன்னர்ஸ் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கியது. இந்த மாரத்தான் 10...

மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு அதிகாலை முதல் மெட்ரோ ரயில் சேவை

சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு... சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வருகின்ற வரும் ஜன. 6 ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவைகள் அதிகாலை 3...

சென்னையில் ஜனவரி 6-ம் தேதி மாரத்தான் போட்டி

சென்னை: சென்னையைச் சேர்ந்த ஃப்ரெஷ்வொர்க்ஸ் இன்க் நிறுவனமும், தி சென்னை ரன்னர்ஸ் ஆர்கனைசேஷன் நிறுவனமும் இணைந்து 12-வது சென்னை மாரத்தான் போட்டியை சென்னையில் ஜனவரி 6-ம் தேதி...

பேரறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி தொடக்கம்

பெரம்பலூர்: பேரறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட அறிஞர் அண்ணா மாரத்தான்...

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் நன்கொடை…சந்தீப் ராய் ரத்தோர்

சென்னை: சமீபத்தில் நடந்த இரவு மாரத்தான் ஓட்டத்தின் போது பெறப்பட்ட பதிவு கட்டணத்தை, குழந்தைகள் நலனுக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்...

சென்னையில் நடந்த மாரத்தான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு

சென்னை: முதலமைச்சர் பரிசுகள் வழங்கினார்... கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னையில் மாரத்தான் போட்டி நடந்தது. இந்த மாரத்தானில் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். சென்னையில்...

கோவையில் பெண் காவலர்களுக்கான மாரத்தான் போட்டி

கோவை: கோவையில் பெண் காவலர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தமிழகம் முழுவதும் பெண் காவலர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள்...

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மஞ்சப்பை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மீண்டும் நடைபெற்றது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க பொதுமக்கள் மீண்டும் மஞ்சள் துணி பைகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]