April 25, 2024

more

சென்னையில் ஆவின் மோர் விற்பனை அதிகரிப்பு

சென்னை : தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின்...

காங்கிரசுக்கு மேலும் ரூ.1823 கோடி அபராதம்… வருமான வரித்துறை நடவடிக்கையால் சர்ச்சை

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1823 கோடி அபராதம் செலுத்தக் கோரி வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளதாகவும், தேர்தலுக்கு முன்பாக கட்சியை முடக்குவதற்கு வரி பயங்கரவாதம் பயன்படுத்தப்படுவதாகவும்...

தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பெரும் பங்கு பாஜகவுக்கு சென்றுள்ளதாக புள்ளிவிபர தகவல்

சென்னை: புள்ளி விபரங்கள் மூலம் தகவல்... தோ்தல் பத்திர நடைமுறை 2018-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரை ரூ.16,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பத்திரங்கள் விநியோகமாகியிருப்பதும், அதில்...

சொத்து மதிப்பை அதிகம் காட்டி முதலீட்டை ஈர்த்த டிரம்ப்… அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்கா: அமெரிக்காவின் முன்னாள் அதிபராக பதவி வகித்த டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டது மற்றும் பதவிக்காலத்தின் போது...

அதிக சதமடித்து ரோகித் சர்மா சாதனை

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பரபரப்பான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கான் அணியை வீழ்த்தியதன் மூலம் இந்தியா அந்த அணியை ஒயிட் வாஷ்...

அதிகமுறை டக் அவுட் ஆன ரோஹித் சர்மா

விளையாட்டு: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மொஹாலியில் நேற்று முன்தினம் நடந்த முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய...

ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியானது… பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள்

அமெரிக்கா: ஆய்வில் வெளியான அதிர்ச்சி... பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரில், 2 லட்சத்து 40 ஆயிரம் நானோ பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாக அமெரிக்க நிறுவனம்...

புதிய கொரோனா வைரஸால் பாதிப்பு அதிகம் இருக்காதென உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை

உலகம்: 2020ம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டது. ஓராண்டாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் இப்போது அதிகரித்து...

ரயில்களை அதிகப்படுத்த ரயில்வே துறை முடிவு

இந்தியா: அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரயில்களை வாங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. தனியார் ஊடகம்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை விட 28 மடங்கு அதிகமான பிசிசிஐயின் நிகர மதிப்பு

விளையாட்டு: உலக கிரிக்கெட் அமைப்புகளில் பிசிசிஐ மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகழ்கிறது. இதன் நிகர மதிப்பு 2.25 பில்லியன் அமெரிக்க டாலராகும். அதாவது இந்திய மதிப்பில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]