நடுக்கடலில் சிக்கிய நாகப்பட்டின மீனவர்கள் 34 பேர் மீட்பு
சென்னை: நாகப்பட்டினத்தில் இருந்து 2 படகுகளில் கடந்த 8ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஞானபாண்டியன், சாமிநாதன் உள்பட 34 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கடந்த 25ம்...
சென்னை: நாகப்பட்டினத்தில் இருந்து 2 படகுகளில் கடந்த 8ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஞானபாண்டியன், சாமிநாதன் உள்பட 34 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கடந்த 25ம்...
சென்னை: நாளை வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில், பல நடவடிக்கைகளை...
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அரசியல் சாசன...
நாகப்பட்டினம்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில், தேச ஒற்றுமையை வலியுறுத்தி, கண் தானத்தை வலியுறுத்தி...
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருச்செங்காட்டங்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சில மாதங்களுக்கு முன் சேதமடைந்த இரண்டு வகுப்பறை கட்டடங்கள் அகற்றப்பட்டன. இதையடுத்து,...
நாகப்பட்டினம், நாகூர் தர்காவில் 466வது கந்தூரி விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, 1-ந்தேதி பீர் ஏற்றுதல், 2-ந்தேதி சந்தனக்காப்பு ஊர்வலம், 3-ந்தேதி ஆண்டவர்...
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பி.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 480...