April 19, 2024

Negotiation

தனியார் பங்களிப்புடன் நீர்வள ஆதாரங்களை புனரமைக்கும் முயற்சி

சென்னை: நீர்வளத்துறையின் புதிய திட்டம்... தனியார் பங்களிப்புடன் நீர்வள ஆதாரங்களை புனரமைத்து, பராமரிப்பதற்கான முயற்சியில், நீர்வளத்துறை இறங்கி உள்ளது. நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள், 15க்கும் மேற்பட்ட...

17 பயணிகளை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து மிரட்டல் விடுத்த நபர்

பிரேசில்: துப்பாக்கி முனையில் சிறைப்பிடிப்பு... பிரேசில் நாட்டில் பேருந்தில் திடீரென ஏறி, 17 பயணிகளை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து மிரட்டல் விடுத்த நபரை போலீசார், 3 மணி...

கூட்டணி பேச்சுவார்த்தை… மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது....

பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு 

புதுடில்லி: நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை மந்திரி அர்ஜுன் முண்டா...

போராட்டம் வாபஸ் பெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பு

சென்னை: போராட்டம் வாபஸ் பெற்றனர் ஜாக்டோ ஜியோ ஊழியர்கள். இவர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதனை அடுத்து அமைச்சர்....

வரும் 16ம் தேதி டெல்லி பறக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக பிப்.16-ல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார். பிப்.16,17ல் டெல்லியில் நடக்கும் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில்...

கூட்டணி அரசு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்… நவாஸ் ஷெரீப் அதிரடி

பாகிஸ்தான்: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தானில் 336 தொகுதிகளில் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள...

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைப்பு

சென்னை: மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸில் தேசிய அளவில்...

ஈரான் மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்திய மந்திரி

டெஹ்ரான்: பேச்சு வார்த்தை நடத்தினார்... ஈரான் வெளியுறவு மந்திரி ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக...

டெல்லி, பஞ்சாப் தொகுதி பங்கீடு… காங்கிரஸ், ஆம்ஆத்மி முதற்கட்ட பேச்சுவார்த்தை

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]