ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு இந்தியா தலைமையில் மேற்பார்வை தேவை
கொழும்பு: இனப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை... ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான இனப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என நாடாளுமன்ற உறுப்பினர்...