May 2, 2024

Negotiation

சீனாவுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை… அதிகாரிகள் தகவல்

புதுடில்லி: இந்தியா சீனா ராணுவத் தளபதிகள் மட்டத்திலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை விவகாரங்கள் தொடர்பான இருதரப்பு செயல்திட்ட...

நடிகர் உன்னிமுகுந்தன் மீதான வழக்கு விசாரணை மீண்டும் தொடக்கம்

கேரளா: மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் உன்னிமுகுந்தன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் கோட்டயத்தை...

இந்தியாவின் திட்டம்… கோஹினூர் வைரத்தை இங்கிலாந்தில் இருந்து மீட்க போறாங்களாம்

புதுடில்லி: கோஹினூர் வைரம் மற்றும் பழங்கால கோயில் சிலைகளை இங்கிலாந்தில் இருந்து மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து லண்டனில் வெளியாகும் டெய்லி டெலகிராஃப்...

கைதிகள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை வெளிப்படுத்திய வக்கீல் மகாராஜன் கைது

மேலப்பாவூர்: ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது 4 வழக்குகள் பதிய காரணமாக இருந்த வழக்கறிஞர் மகாராஜன், பதற்றத்தை உருவாக்கியதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலப்பாவூர்...

டி.டி.வி.தினகரனை ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று சந்தித்து பேச்சுவார்த்தை

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் நேரில் சென்று சந்தித்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச் செல்வம்...

விடைத்தாள்கள் திருத்தும் முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

கொழும்பு: விடைத்தாள்கள் திருத்தும் பணிகள்... உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம்,...

அதிகரித்து வரும் வன்முறையைத் தணிக்க நடவடிக்கை

இஸ்ரேல்: அதிகரித்து வரும் வன்முறையைத் தணிக்க நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். ஜோர்தானின் செங்கடல் ரிசார்ட் அகாபாவில் நடந்த கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட...

வங்கி சேவைகள் பாதிக்கும் நிலை… 5 நாட்கள் இயங்காதாம்?

புதுடில்லி: பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 30ம் தேதி (திங்கள்) மற்றும்...

இந்தியாவுடன் போர் வேண்டாம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஷெபாஸ் ஷெரீப் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்....

தாய்லாந்து மட்டுமே விருப்பத்தை வெளிப்படுத்தியது என தகவல்

கொழும்பு: பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வைத்த பிரேரணைக்கு தாய்லாந்து மட்டுமே விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]