May 3, 2024

NIA

தொடர்ந்து கண்காணித்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது… எல்.முருகன் பேட்டி

சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நாட்டுக்கு எதிராக செயல்பட்டதை தொடர்ந்து கண்காணித்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது. நா.த.க. நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்திய என்.ஐ....

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் என்ஐஏ அதிரடி ஆய்வு

இந்தியா: சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் மர்ம நபர்களைக் குறிவைத்து, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அதிரடி...

ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு… போலீஸ்காரிடம் விசாரணை

தமிழகம்: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணியில் இருந்த காவலரை விசாரணைக்கு என்ஐஏ அதிகாரிகள்...

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு… 2 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு...

மோடி நிகழ்ச்சியின் போது இடையூறு.. 6 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: பீகாரில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பிஎப்ஐ அமைப்பினர் இடையூறு ஏற்படுத்த முயற்சித்தது தொடர்பாக 6 மாநிலங்களில் என்ஐஏ நேற்று அதிரடி சோதனை நடத்தியது. கடந்த ஆண்டு...

உபி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் என்ஐஏ ரெய்டு

லக்னோ: தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தீவிரவாத எதிர்ப்பு சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின்...

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் என்ஐஏ சோதனை

ஜம்மு காஷ்மீர்: இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தாங்க்ரி கிராமத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7...

என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியதாக தகவல்.. நடிகை வரலட்சுமி சரத்குமார் மறுப்பு

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு என்.ஐ.ஏ இன்று சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது. கேரளாவில் உள்ள வில்லஞ்சம் கடற்கரையில் 300 கிலோ ஹெராயின் மற்றும்...

4 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடில்லி: காலிஸ்தான் பிரிவினைவாதிகள் 9 பேர் மீது தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதில் காலிஸ்தான் இயக்கங்களுக்கு நிதித் திரட்டுவதற்கான முயற்சிகள் குறித்த...

பயங்கரவாதிகள் வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்

பெங்களூரு: முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பெங்களூரில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஊரில் கொலை,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]