தொடர்ந்து கண்காணித்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது… எல்.முருகன் பேட்டி
சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நாட்டுக்கு எதிராக செயல்பட்டதை தொடர்ந்து கண்காணித்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது. நா.த.க. நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்திய என்.ஐ....