May 3, 2024

NIA

பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அமைப்பினர் திடீர் சோதனை

திருவனந்தபுரம்: மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகளை தேசிய புலனாய்வு அமைப்பு கண்காணித்து வருகிறது. அதன்படி, சில...

என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் தீவிரமாக கருதப்படும்… சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் மீது ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்தது. இது...

தமிழ்நாட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை… 5 பேர் கைது

தமிழ்நாடு: தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அதிரடி சோதனை நடத்தி 5 பேரை கைது செய்தனர். தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்...

சுள்ளியாவில் பி.எப்.ஐ. அலுவலகத்துக்கு சீல்… என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை

மங்களூரு: பிரவீன் நெட்டார் கொலை வழக்கு தொடர்பாக சுள்ளியாவில் பி.எப்.ஐ. அலுவலகத்துக்கு 'சீல்' வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா...

ஜம்முவில் சட்டம் ஒழுங்கு மறு ஆய்வு செய்வது தொடர்பாக ஆலோசனை

ஜம்மு: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைபயணம் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்முவில் உள்ள நர்வால் பகுதியில்...

என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை-பழனியில் பரபரப்பு

பழனி :பழனியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல், டெல்லியில் இருந்து  திண்டுக்கல் மாவட்டத்துக்கு 5 அதிகாரிகள் வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்...

கேரளாவில் பரபரப்பு – என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

திருவனந்தபுரம்: பாப்புலர் பிராண்ட் அமைப்புக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]