May 2, 2024

North Korea

வடகொரியா அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரித்து வருவதாக கிம் ஜாங்-உன்  அறிக்கை

பியோங்யாங்:புத்தாண்டு தினத்தன்று ப வட கொரியாவும் ஏவுகணையை ஏவியது. ஏவுகணை சோதனைக்குப் பிறகு நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கிம் ஜாங்-உன் பங்கேற்றார். "வட கொரியாவின் ஏவுகணை...

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை-தென்கொரியா அறிவிப்பு

சியோல்:இன்று அதிகாலை 2.50 மணியளவில் வடகொரியா மற்றொரு குறுகிய தூர ஏவுகணையை ஏவியது என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. சியோல், வட கொரியா தனது அணு ஆயுதக்...

ஆத்திரமூட்டும் செயல்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்- தென் கொரியா அதிபர்

சியோல்:வடகொரியா இந்த ஆண்டு இதுவரை 80க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. டிசம்பர் மூன்றாவது வாரத்தில் வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் இருந்து...

ரஷ்ய கூலிப்படைக்கு ஏவுகணைகளை வழங்கியதாக வடகொரியா மீது குற்றச்சாட்டு

அமெரிக்கா: வடகொரியா மீது குற்றச்சாட்டு... உக்ரைனில் பயன்படுத்துவதற்காக ரஷ்ய கூலிப்படையான வாக்னருக்கு போர்க்கள ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை வடகொரியா வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஏற்றுமதி...

வடகொரியா டிசம்பர் 17-ஆம் தேதி முதல் 11 நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது.

சியோல்: உலகையே திரும்பிப் பார்க்க வைப்பதில் வடகொரியா முன்னணியில் உள்ளது. அந்த வகையில் வெளிநாட்டவர்கள் அங்கு சாதாரணமாக நுழைய முடியாது. இது மிகவும் கட்டுப்பாடான நாடு. அங்குள்ள...

இறுதி கட்ட சோதனையை நடத்தி உள்ளது வடகொரியா

வடகொரியா: இறுதி கட்ட சோதனை நடத்தியுள்ளது... வட கொரியா முக்கியமான, இறுதி கட்ட சோதனையை நடத்தியதாக, கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் தேசிய...

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை- வடகொரியா

சியோல்:சியோல் மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த மாதம், 19ம் தேதி, 'ஹவாசாங்-17' என்ற ஐசிபிஎம்...

2 சிறுவர்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை விதித்த வடகொரியா

வாஷிங்டன்: தென் கொரியா படங்களை பார்த்ததாக 2 சிறுவர்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனையை வடகொரியா அரசு நிறைவேற்றியுள்ளது. இது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]