May 3, 2024

North Korea

தென்கொரிய கடல் எல்லை பகுதிக்குள் அத்துமீறிய வடகொரிய ரோந்து படகு… ராணுவம் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை

சியோல்: கொரிய தீபகற்பத்தில் வடகொரியா பல ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் அந்த பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஜப்பான், தென் கொரியா மற்றும்...

வடகொரியா ஏவுகணை சோதனை: ஜப்பான் மக்கள் பெரும் குழப்பம்

டோக்கியோ: ஜப்பானில் பெரும் குழப்பம்... வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஜப்பானில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஜப்பானின் ஹொக்கைடோவில் உள்ள அசஹிகாவாவில் தரையிறங்கியிருக்கலாம். இதையடுத்து,...

வடகொரியாவின் சோதனையால் ஜப்பான் மக்கள் குழப்பம்

டோக்கியோ: வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஜப்பானில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஜப்பானின் ஹொக்கைடோவில் உள்ள அசஹிகாவாவில் தரையிறங்கியிருக்கலாம். இதையடுத்து, ஹொக்கைடோவில்...

அமெரிக்காவின் கைப்பாவையாக தென்கொரியா செயல்படுவதாக கூறி தகவல் தொடர்பை துண்டித்த வடகொரியா

சியோல்: 1950களில் கொரியப் போரின் போது வட மற்றும் தென் கொரியா தனி நாடுகளாகப் பிரிந்தன. அன்றிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே கடும் பகை இருந்து வருகிறது....

ஆயுதங்களை உருவாக்க விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்த வடகொரியா தலைவர்

வடகொரியா:  ஆயுத-தர அணுசக்தி பொருட்களின் உற்பத்தியை விரிவுபடுத்தவும், மேலும் சக்திவாய்ந்த ஆயுதங்களை உருவாக்கவும் வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன், தனது நாட்டு விஞ்ஞானிகளுக்கு அழைப்பு...

புதிய அணு ஆயுதங்களை அறிமுகப்படுத்தியது வடகொரியா

பியாங்யாங்: அமெரிக்கா-தென்கொரிய கூட்டு ராணுவப் பயிற்சி மற்றும் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் வடகொரியா புதிய...

வடகொரியாவில் துப்பாக்கி குண்டுகள் மாயமான ஹைசன் நகரில் முழு ஊரடங்கு

வடகொரியா: சீனாவின் எல்லையில் அமைந்துள்ள ரியாங்காங் மாகாணத்தின் ஹைசன் நகரில் எல்லைப் பாதுகாப்புக்காக வடகொரியாவின் 7வது பிரிவு வடகொரிய ராணுவம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த மாத தொடக்கத்தில் அவர்கள்...

செயற்கையாக சுனாமியை உருவாக்கிய வடகொரியா

பியோங்யாங், வடகொரியாவும் தென்கொரியாவும் பகைமையில் உள்ளன. வடகொரியா தனது அணு ஆயுதங்களால் தென்கொரியாவை மிரட்டி வருகிறது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள தென் கொரியாவுக்கு அமெரிக்கா வலுவான ஆதரவாளராக...

கதிரியக்க சுனாமியை உண்டாக்கும் சோதனையை வடகொரியா நடத்தியது

பியாங்யாங்: நீருக்கடியில் கதிரியக்க சுனாமி சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் தெற்கு ஹம்க்யோங் மாகாணத்தில் கடலுக்கு அடியில் ரகசிய ஆயுதத்தை ஏவினோம். இது 59...

தென் கொரியாவில் நடந்து வரும் கூட்டு பயிற்சியில் வான் வழி தாக்குதல்

தென்கொரியா: தென்கொரியாவில் நடைபெற்று வரும் சுதந்திர கேடயம் 23 கூட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்க வீரர்கள் வான்வழி தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டனர். தலைநகர் சியோலுக்கு வடக்கே...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]