May 2, 2024

Notice

இந்தியாவிலேயே முதல் முறை… நாய் வளர்த்தால் வரி விதிக்க முடிவாம்

மத்தியபிரதேசம்: இந்தியாவிலேயே முதல் முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாநகராட்சியில் நாய் வளர்ப்பவர்களுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருவி இந்த முடிவு...

பள்ளி குழந்தைகளுக்கு சிக்கன், பழங்கள் வழங்க முடிவு

மேற்குவங்கம்: பள்ளி குழந்தைகளுக்கு சிக்கனும், பழங்களும் வழங்கப்போவதாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அறிவித்திருக்கிறது. அடுத்து வரும் நான்கு மாதங்களுக்கு அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துவதாகவும்...

சென்னை நாகர்கோவில் சிறப்பு ரயில்கள்-தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை:ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி பயணிகளின் வசதிக்காக சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி நாகர்கோவில் - தாம்பரம் திருவிழா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… வரும் 19ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்...

மாண்டஸ் புயல் தாக்கத்தில் மெட்ரோவின் ரூ. 3.45 கோடி சொத்துக்கள் சேதம்

சென்னை: ரூ.3.45 கோடி சொத்துக்கள் சேதம்... மாண்டஸ் புயலால் ரூ.3.45 கோடி மெட்ரோ சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி இருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை...

மயிலாப்பூர், அடையாறு பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: வரும் 11ம் தேதி சென்னையில் மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது. சாஸ்திரி நகரில் தொடங்கி விவேகானந்தர் இல்லம் வரை இப்போட்டி நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது....

இன்று இரவு வழக்கம் போல ஆம்னி பஸ்கள் இயங்கும் என அறிவிப்பு

சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், ஆம்னி பஸ்கள் இன்று இரவு வழக்கம் போல இயங்கும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது....

ரிசர்வ் வங்கி அறிவித்த குறுகிய கால வட்டி விகிதம்

புதுடில்லி: குறுகிய கால வட்டி விகிதம்... ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் அதிகரித்துள்ளது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]