இந்தியாவிலேயே முதல் முறை… நாய் வளர்த்தால் வரி விதிக்க முடிவாம்
மத்தியபிரதேசம்: இந்தியாவிலேயே முதல் முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாநகராட்சியில் நாய் வளர்ப்பவர்களுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருவி இந்த முடிவு...