May 18, 2024

Number

நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு….ரீடெய்ல் கன்சார்டியம் தகவல்

பிரிட்டன்: நுகர்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு... வார இறுதியில் கடைகளுக்கு வருகை தரும் நுகர்வோரின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 9.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பிரித்தானிய ரீடெய்ல் கன்சார்டியம்...

அக்சென்சர் ஐ.டி. நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு… கலக்கத்தில் பணியாளர்கள்

நியூயார்க்: உலகின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் அடுத்த 18 மாதங்களில் 19,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சில நாட்கள் முன்பு அறிவித்திருந்தது....

பெல்சின்வேனியாவில் சாக்லேட் தொழிற்சாலை வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

வாஷிங்டன்:அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள சாக்லேட் தொழிற்சாலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள வெஸ்ட் ரீடிங் பாரோவில் சாக்லேட் தொழிற்சாலை...

நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு

டெல்லி-தர்மசாலா விமான சேவை: டெல்லி-தர்மசாலா-டெல்லி வழித்தடத்தில் இண்டிகோ விமான சேவையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார்....

புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த்

சென்னை; தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" என்ற தலைப்பில் வரலாற்று புகைப்படக் கண்காட்சி...

கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்

வாஷிங்டன்: கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மற்றும் 67 லட்சத்து 99 ஆயிரத்து 102 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு...

உலகளவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை

புதுடில்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.91 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,794,250 பேர் மரணமடைந்துள்ளனர். இதனை அடுத்து உலகம்...

இன்று மாலைக்குள் மின்சாரத்துடன் ஆதார் எண்ணை இணைக்கவும் – செந்தில் பாலாஜி கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் சென்னையில் மின் இணைப்பில் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. 100 யூனிட் மானியம் பெறும்...

மிகவும் சோகத்தை ஏற்படுத்தும் துருக்கி, சிரியா பாதிப்புகள்

அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் தோண்ட,தோண்ட பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை நடந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தது....

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் ரஷ்யா மீது வைத்த குற்றச்சாட்டு

பிரிட்டன்: உக்ரைனின் மகீவ்கா நகரில் அந்நாட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்துள்ளதாகத் பிரித்தானிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]