May 6, 2024

Number

25 ஆண்டுகளில் முதல்முறையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவு

சென்னை : 25 ஆண்டுகளில் முதல்முறையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.மேற்கத்திய நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு, இஸ்ரேல் – ஹமாஸ் மற்றும்...

வளையல் அணிவதில் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகள் இதுதானாம்

சென்னை: பெண்கள் வளையல் அணிவதில் உள்ள அறிவியல் உண்மைகள் தெரியுங்களா. தெரிந்து கொள்வோம். இந்திய பெண்கள் அணிகிற முக்கியமான அணிகலன்களுள் ஒன்று வளையல். இதற்கு ஏராளமான வரலாற்று...

நாட்டு மக்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்ட சோதனைச் செய்தி

இந்தியா: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிக்க மக்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது இந்திய அரசின்...

ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

டோக்கியோ: உலகளவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து, இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இதனால், சுற்றுலாத் துறை சற்று வளர்ச்சி கண்டு வருகிறது. 2019-ம் ஆண்டு...

சர்வதேச விமான நிலைய முனையக் கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

போர்பிளேர்: திறக்கப்பட்டது... அந்தமான் நிக்கோபார் தலைநகரான போர்ட் பிளேரில், வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் திறக்கப்பட்டது. டெல்லியிலிருந்து பிரதமர் மோடி...

மகாமாரியம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா

சீர்காழி தென்பாதி பிரதான சாலையில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா...

வசந்த உற்சவம் தொடங்கியது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் தாயார் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். வசந்த உற்சவத்தின் போது, ரெங்கநாச்சியார் தாயார்...

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 69.01 கோடி

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69.01 கோடியாக அதிகரித்துள்ளது. 2019 டிசம்பரில் சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு, 228...

வேலூர் ஆவினில் ஒரே பதிவு எண்ணில் இயங்கிய 2 வேன்கள்

வேலூர்: வேலூர் ஆவினில் ஒரே உரிமம் பலகையில் இயக்கப்படும் 2 வேன்களில் தினமும் சுமார் 2,500 லிட்டர் பால் சட்டவிரோதமாக திருடப்படுவது தெரிய வந்துள்ளது. இந்த முறைகேட்டில்...

எம்.பி.-க்களின் எண்ணிக்கையை குறைக்கவோ, அதிகரிக்கவோ கூடாது… அண்ணாமலை உறுதி

சென்னை: மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.க்கள் எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ கூடாது என்பது தமிழக பாஜகவின் நிலைப்பாடு என அதன் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]