May 19, 2024

Online

CAPF தேர்வு தமிழ் உட்பட 15 மொழிகளில் நடத்தப்படும் – மத்திய அமைச்சர் அமித் ஷா

CAPF ஆட்சேர்ப்புத் தேர்வு தமிழ் உட்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல்வேறு ஆயுதப் படைகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக...

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை அமல்படுத்தும் பணியில் காவல்துறை தீவிரம்

தமிழகம்: நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். ஒப்புதல்...

ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்த தனி ஆணையம்

தமிழ்நாடு: ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தை அரசு அமைக்க உள்ளது. ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் கேமிங்கைக்...

ஆன்லைன் ரம்மி விளையாடினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையா..?

சென்னை: அமைச்சர் ரகுபதி 19 அக்டோபர் 2022 அன்று சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அது சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த அரசாணைக்கு...

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் பா.ம.கவிற்கு கிடைத்த வெற்றி… அன்புமணி ராமதாஸ் கருத்து

சென்னை:  காலதாமதமாக வந்தாலும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர்...

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

சென்னை: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தால் தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிமுக ஆட்சியில் அவசரச் சட்டம்...

டிக்கெட்டுகள் விற்பனை மும்முரம்… காத்திருத்து வாங்கிய ரசிகர்கள்

சென்னை: சென்னை - ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை...

வெளியிடப்பட்டது ஆன்லைன் விளையாட்டுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள்

புதுடெல்லி: தகவல் தொழில்நுட்பத் துறை விதிகள் 2021ன் கீழ் ஆன்லைன் கேம்களுக்கான விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆன்லைன் கேம்களுக்கான இறுதி வழிகாட்டுதல்களை மத்திய மின்னணு மற்றும்...

டிண்டரில் ஆசை வார்த்தையை நம்பி ரூ. 14 கோடியை பறிகொடுத்த முதியவர்…!

பொது மக்கள் இணையத்தில் பணம் இழப்பது சமீப காலங்களில் பெருமளவு அதிகரிக்க துவங்கி விட்டது. இந்த வரிசையில் தற்போது நிதி ஆலோசகர் ஒருவர் இணைந்து இருக்கிறார். இத்தாலியை...

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை

திருச்சி: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் 40க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல உயிர்களை பலிவாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என பல தரப்பினரும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]