May 19, 2024

Online

இந்தியா – சிங்கப்பூர் ஆன்லைன் கட்டண இணைப்பு தொடங்கப்பட்டது

டெல்லி: இந்தியா – சிங்கப்பூர் இடையே ஆன்லைன் கட்டண இணைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குநர்...

இந்தியா-சிங்கப்பூர்: UPI பண பரிவர்த்தனை பிரதமர் தொடங்கி வைத்தார்

டெல்லி; இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குநர் ரவி மேனன் இருவரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர்...

இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே யுபிஐ-பேநவ் இணையவழி பண பரிவர்த்தனை

இந்தியா-சிங்கப்பூர் , இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணைய இயக்குனர் ரவி மேனன் ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும்...

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகம், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த ரியாஸ்கான் என்ற வாலிபர், ஆன்லைன் சூதாட்டத்தில் மொபைல் போன்...

தினமும் அதிகரிக்கும் சைபர் க்ரைம் குற்றங்கள்

புதுடெல்லி: தினமும் 3,500 நிதி மோசடி புகார்கள் பெறப்படுவதாக சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் என்.எஸ்.நபின் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தேசிய...

ஆன்லைன் நிதி மோசடி புகார் அதிகரிப்பு : மத்திய அரசின் சைபர் கிரைம் போர்டல் அறிக்கை வெளியீடு

புதுடெல்லி: மத்திய அரசின் சைபர் கிரைம் போர்டல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தினமும் 3,500 நிதி மோசடி புகார்கள் பெறப்படுவதாக சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்...

ஆன்லைன் சூதாட்டம்… மத்திய அரசு கடுமையான சட்டம் கொண்டு வரும்… மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து

புது டெல்லி, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு கடுமையான சட்டம் கொண்டு வருவது சரியாக இருக்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...

ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னேறி வரும் இந்திய-பாகிஸ்தான் பெண்கள்

தெற்காசியா, இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மூலம் தெற்காசியாவில் வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவெடுத்துள்ளனர். அவர்களின் தன்னம்பிக்கையின் கதை உலகெங்கிலும் உள்ள...

அக்னி பாத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் முதலில் ஆன்லைன் பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயம்

புதுடெல்லி: ராணுவத்தில் பணிபுரிவதற்காக அக்னிவீர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் முதலில் ஆன்லைன் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் ராணுவம், விமானப்படை...

ஆன்லைன் தடை சட்டத்துக்கு அனுமதி வழங்காமல் ஆளுநர் மாளிகையில் எப்படி கை நனைக்க மனம் வந்தது… திமுக கூட்டணியில் சலசலப்பு

சென்னை, குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டது திமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]