May 18, 2024

opinion

யார் ஊழல் செய்தாலும் விவரம் வெளியிடுவோம்… அண்ணாமலை திட்டவட்டம்

சென்னை: ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து பாஜக பின்வாங்காது. ஊழல் யார் செய்தாலும் அதுதொடர்பான விவரத்தை கட்சி வெளியிடுமென்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்....

தமிழகத்தில் திமுகவின் மக்கள் விரோத போக்கு அதிகரித்து வருகிறது… ஜி.கே.வாசன் கருத்து

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணியின் 14வது செயற்குழு கூட்டம் சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு...

தன்பாலினத் திருமணத்திற்கு குறித்து நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கலாம்… உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கை அரசியலமைப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா,...

பிரதமரின் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது: நடிகர் அமீர்கான் பாராட்டு

மும்பை: பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாலிவுட் நடிகர் அமீர்கான் பாராட்டு தெரிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது...

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர்… நிர்மலா சீதாராமன் கருத்து

வாஷிங்டன்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் மையத்தின் தலைவர் ஆடம் போசனுடன் அவர் பேசினார். அப்போது, இந்தியாவில் சிறுபான்மை...

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் பா.ம.கவிற்கு கிடைத்த வெற்றி… அன்புமணி ராமதாஸ் கருத்து

சென்னை:  காலதாமதமாக வந்தாலும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர்...

சட்டங்களை திருத்தங்கள் மூலமாகவே வலுப்படுத்த முடியும்… நிர்மலா சீதாராமன் கருத்து

சென்னை: 'திருத்தங்கள் மூலம் மட்டுமே சட்டங்களை வலுப்படுத்த முடியும்' என, சென்னையில், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய கட்டட திறப்பு விழாவில், மத்திய அமைச்சர் நிர்மலா...

ராகுல்காந்திக்கு என்று தனிச்சட்டம் இல்லை… முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கருத்து

பெங்களூரு: பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒரு சமூகத்திற்கு எதிராக பேசி இருந்தார்....

சர்ச்சைகுரிய ட்விட்டர் பதிவு… கன்னட நடிகர் சேத்தன் கைது

பெங்களூரு: இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக நடிகர் சேத்தன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் 14 நாள் நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹாரா சிறையில்...

இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் சேத்தன் கைது

பெங்களூரு: இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக நடிகர் சேத்தன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் 14 நாள் நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹாரா சிறையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]