June 23, 2024

ordinance

வழக்கறிஞர்களின் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த அரசாணை

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று (அக்.16) தலைமைச் செயலகத்தில் விழுப்புரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் டி.எஸ்.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின்...

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து தமிழக அரசு அரசாணை

சென்னை: அரசு பொறியியல், கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு கலை மற்றும்...

அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு தடை

மதுரை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணைப்படி பணியில் சேர்ந்த அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை தடை விதித்துள்ளது. தனி...

மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி விபத்தில் மரணம் அடையும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு...

மாற்றுத்திறனாளிகளுக்கான விபத்து நிவாரணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி விபத்தில் மரணம் அடையும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு...

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை இரட்டிப்பாக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம்...

பாராளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்கும்…

பாராளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர்...

இலாகா இல்லாத அமைச்சர்… தமிழக அரசு அரசாணை

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கக்கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு...

இன்று டெல்லி… நாளை மற்ற மாநிலங்கள்: முதல்வர் கெஜ்ரிவால் விமர்சனம்

புதுடில்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை... டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம் இப்போதே தடுத்து நிறுத்தப்படாவிட்டால் விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...

ஓய்வூதியம் பெறுவோர் நலனுக்காக உயிர்வாழ்வுச் சான்றிதழ் அரசாணையை மறுஆய்வு செய்ய கோரிக்கை

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்தில் உயிர்வாழ்வு சான்றிதழ் மற்றும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]