April 27, 2024

paddy crops

ராஜபாளையம் அருகே மின் துண்டிப்பால் பாசன நெற்பயிர்கள் பாதிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமியாபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட களத்தூர் கண்மாய் பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கடந்த...

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் கடம்பத்தூர், திருவாலங்காடு, திருத்தணி, எல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால்,...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்நிலையில் விவசாயிகள் வலியுறுத்தியதால், ஏக்கருக்கு ரூ.40...

தொடர் மழையால் பாகூர் பகுதியில் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது....

தண்ணீரின்றி நெற்பயிர்: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேதனை

திருவாரூர்: தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்... திருவாரூர் அருகே சுமார் 3,000 ஏக்கர் குறுவை நெற் பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]