ராஜபாளையம் அருகே மின் துண்டிப்பால் பாசன நெற்பயிர்கள் பாதிப்பு
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமியாபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட களத்தூர் கண்மாய் பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கடந்த...
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமியாபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட களத்தூர் கண்மாய் பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கடந்த...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் கடம்பத்தூர், திருவாலங்காடு, திருத்தணி, எல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால்,...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்நிலையில் விவசாயிகள் வலியுறுத்தியதால், ஏக்கருக்கு ரூ.40...
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது....
திருவாரூர்: தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்... திருவாரூர் அருகே சுமார் 3,000 ஏக்கர் குறுவை நெற் பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டம்...