May 8, 2024

pakistan

இன்று பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு: நாடு முழுவதும் மொபைல் சேவை முடக்கம்

கராச்சி: வன்முறை சம்பவங்கள், குண்டுவெடிப்புகள் என பரபரப்பான சூழலில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்.08) தொடங்கியது. இந்தத் தேர்தலில் பல்வேறு வழக்குகளில் சிறையில் உள்ள...

பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

பாகிஸ்தான்: பாகிஸ்தானி தலிபான்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே 2022-ம் ஆண்டு முதல் மோதல்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, இஸ்லாமிய போராளிகள், போலீஸாரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்....

இஸ்லாமிய சட்ட விதிகளை மீறிய திருமணம்: இம்ரான் கான் மற்றும் மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த பாகிஸ்தான் நீதிமன்றம்

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோஷகானா கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல்...

பாகிஸ்தானில் தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான்: அண்டை நாடான பாகிஸ்தானில் பல்வேறு குழப்பங்களுக்கிடையே வருகிற 8ம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை...

பாகிஸ்தானில் 10 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அடுத்த வாரம் பொது தேர்தல் நடக்க உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வெடிகுண்டு மற்றும் கையெறி குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் முதியவர்...

ஹாக்கி அணியினருக்கு ஒப்பந்த ஊதியம் கூடத் தரவில்லை… பாகிஸ்தான் வீரர்களின் பரிதாபம்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் தேசத்தை பொருளாதார நசிவு சீரழித்து வருகிறது. அத்துடன் அரசியல் ஸ்திரமின்மையும் சேர்ந்துகொண்டதில் பல்வேறு துறைகளிலும் ஊழல்கள் மலிந்து வருகின்றன. இதனால் தனது தனி அடையாளமான...

பாகிஸ்தானில் சிறையைத் தகர்க்க தீவிரவாதிகள் முயற்சி

பாகிஸ்தான்: பாகிஸ்தானின் தென்கிழக்கு மாகாணங்களில் ஒன்றான பலூசிஸ்தான் பகுதியில் மாக் என்ற இடத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. கடந்த 29 மற்றும் 30-ம்...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை

பாகிஸ்தான்: நாட்டின் ரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு...

பாகிஸ்தானும் ஈரானும் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளன

இஸ்லாமாபாத்: சமாதான முயற்சி... பதிலுக்கு பதில் என்று சண்டையிட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தானும் ஈரானும் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசேன் அமீர் அப்துல்லா பாகிஸ்தான்...

தங்கள் குடிமக்கள் இரண்டு பேரை இந்தியா கொன்றதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான்: கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டிய சில மாதங்களுக்குப் பிறகு தற்போது அதே வகையிலான இன்னொரு குற்றச்சாட்டை பாகிஸ்தான்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]