வாக்குறுதிகள் என்ன ஆனது… நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்வி
புதுடில்லி: பிரதமரின் வாக்குறுதி என்ன ஆனது என்று நாடாளுமன்றத்தில் டி.ஆர். பாலு தொடர் கேள்விகள் எழுப்பினார்.…
நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகள்
புதுடில்லி: தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் கேள்விகளை அடுக்கினர்.…
குடியரசுத் தலைவர் உரைக்கு இடையூறு… எதிர்கட்சிகளுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்
புதுடில்லி: குடியரசுத் தலைவா் உரைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட எதிா்க்கட்சிகளுக்கு மத்திய அரசு…
வரும் 1ம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத் தொடருக்கான அட்டவணை இறுதியானது
புதுடில்லி: வரும் பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடருக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி…
சாலைவிபத்தில் காயமடைவோருக்கு கட்டணமில்லா சிகிச்சை… பிரதமர் விரைவில் தொடக்கம்?
புதுடெல்லி: சாலை விபத்தில் காயமடைவோருக்கு கட்டணமில்லா சிகிச்சை திட்டத்தை பிரதமர் விரைவில் தொடங்கி வைக்கிறார் என்று…
பாராளுமன்றத்தில் அறிமுகமான தனிநபர் மசோதா: என்ன தெரியுங்களா?
புதுடில்லி: வேலை நேரத்திற்கு பிறகு அலுவலக அழைப்புகளுக்கும், மின்னஞ்சல்களுக்கும் பதிலளிக்க தேவையில்லை என்ற மசோதா அறிமுகம்…
ஜென் இசட் போராட்டத்தில் உயிரிழப்புக்கு காரணமானவர்கள்: கடும் நடவடிக்கை உண்டு என நேபாள பிரதமர் எச்சரிக்கை
நேபாள்: ஜென் இசட் போராட்டத்தில் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேபாள…
இன்று துணை ஜனாதிபதி தேர்தல்: பாராளுமன்றத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
இன்று நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் ஓட்டுப்பதிவுக்கான விதிமுறைகள் குறித்து,…
காங்கிரஸ் மாநாடு ஒரு திருப்புமுனையாக இருக்கும்: செல்வபெருந்தகை
திருநெல்வேலி: காங்கிரஸ் கட்சி சார்பாக செப்டம்பர் 7-ம் தேதி திருநெல்வேலியில் வாக்கு மோசடியை விளக்கும் மாநில…
பார்லிமென்டில் சுவர் ஏறி அத்துமீறி நுழைந்த நபர் கைது
டில்லியில் பார்லிமென்டிற்குள் சுவர் ஏறி நுழைந்த மர்ம நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…