May 9, 2024

patients

நோயாளிகளுக்கு வலிநிவாரணிக்கு பதிலாக குழாய் தண்ணீரை ஊசி மூலம் செலுத்திய செவிலியர்

அமெரிக்கா: வலி நிவாரணிக்கு பதிலாக குழாய் தண்ணீர்... அமெரிக்காவில் ஓரேகான் மாகாணத்தில் செவிலியர் ஒருவர் நோயாளிகளுக்கு வலி நிவாரணி மருந்துக்குப் பதிலாக குழாய்த் தண்ணீரை ஊசி மூலம்...

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜே.என்.1 கொரோனா தொற்று..!!!

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை...

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளியின் உதவியாளர் தங்க ஏசி அறை

புதுடெல்லி: தலைநகர் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படும். இதன் காரணமாக, டெல்லியில் குளிர்...

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருந்து வழங்குவதில் குளறுபடி

சென்னை: சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டு வருவதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 2ஆவது...

பரனூர் அரசு தொழு நோயாளிகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், வீராபுரம் ஊராட்சிக்குட்பட்ட பரனூர் அரசு தொழுநோயாளிகள் இல்லத்தில் முன்னால் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அங்குள்ள தொழு நோயாளிகளுக்கு அன்னதானம்...

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

காந்திநகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாஹிபாக் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மருத்துவமனையின் 2வது மாடியில் இன்று...

சிவப்பு அரிசியின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: சிவப்பு அரிசி புரதச்சத்து நிறைந்தது. கார்போஹைட்ரேட் குறைவாகக் கொண்டிருக்கும். அதேநேரத்தில் வெள்ளை அரிசி கார்போஹைடிரேட் அதிகம் கொண்டது. சிவப்பு அரிசியில் வைட்டமின் பி1, பி3 பி6, இரும்புச்சத்து,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]