பெரம்பலூரில் சிறுத்தை நடமாட்டம்… கண்காணிப்பு தீவிரம்
பெரம்பலூர்: பெரம்பலூரில் சிறுத்தை நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 18 பேர் கொண்ட வனக்காவலர்கள் குழுவினர் 3 பிரிவுகளாக பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட...
பெரம்பலூர்: பெரம்பலூரில் சிறுத்தை நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 18 பேர் கொண்ட வனக்காவலர்கள் குழுவினர் 3 பிரிவுகளாக பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட...
சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில், "பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன்...
அரியலூர்: பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலையின், 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை, வரும், 15-ம் தேதி, அரியலூர் ஒன்றிய சதுக்கத்தில் துவங்கி, பழைய பஸ்...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுக்கா நாடார்மங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் செல்லும் சாலையில் செந்தில்குமாரின் விவசாய நிலம் உள்ளது. 5.11.23 அன்று காலை செந்தில்குமார் தனது...
தமிழகம்: நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய கல் குவாரிகளுக்கான ஒப்பந்த புள்ளி கோரக் கூடிய நிகழ்வு நடைபெற்றது. இந்த...
பெரம்பலூர்: பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட செங்குணம்- கைகாட்டி எதிரே உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில் முயல் வளர்ப்பு குறித்த இலவச நாள்...
பெரம்பலூர்: தீமிதி திருவிழா... ஸ்ரீதர்மராஜா திரெளபதி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற வருடாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பின்னர் மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது....
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலராக பணியாற்றி வந்தவர் சண்முகசுந்தரம் (வயது 58). இவர் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்து...
பெரம்பலூர் :பெரம்பலூர் மாவட்டத்தில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச கண் சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் அன்வர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது....