April 28, 2024

Permission

நிபந்தனையுடன் மாநாடு நடத்த இந்து மக்கள் கட்சிக்கு மதுரை ஐகோர்ட்டு அனுமதி

மதுரை: தூத்துக்குடியை சேர்ந்தவரும், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளருமான வசந்தகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன...

காங்கிரஸ் கட்சி உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுப்பு

புதுடெல்லி: கர்நாடக மாநிலம் கோலாரில் 2019 ஏப்ரல் 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அவதூறாகப் பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்...

சபரிமலை அருகே புதிய விமான நிலையம்… மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் போக்குவரத்தை மேம்படுத்த சபரிமலை அருகே புதிய விமான நிலையம் கட்டப்பட உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கேரளாவை...

இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க அனுமதி அளித்தது ஓமன்

மஸ்கட்: ஓமன் தனது வான்வெளியில் இஸ்ரேல் விமானங்களை அனுமதித்துள்ளதால், இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமான தூரம் சுமார் 2 மணி நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலுக்கும்...

திண்டுக்கல் கருப்பணசாமி கோவில் ஜல்லிக்கட்டு போட்டி… 450 காளைகள் பங்கேற்பு…!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே நத்தமாடிப்பட்டி கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி தற்போது...

இஸ்ரேலிய விமானங்களை தனது வான்வெளியை பயன்படுத்த: ஓமன் அனுமதி

மஸ்கட் ; வான்வெளி அனுமதிக்கப்பட்டதால் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானப் பயண நேரம் வெகுவாகக் குறைக்கப்படும். இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த...

கடும் விதிமுறைகளுடன் ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்றம்

சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான ஐகோர்ட் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஆர்எஸ்எஸ் பேரணியை  உள்ளரங்கு கூட்டமாக நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை...

மின் இணைப்புக்காக ரூ.9௦௦௦ லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

சென்னை:  ஆவடி கோவில்பத்தகையை அடுத்த திருமுல்லைவாயில் சாலையில் வசிப்பவர் இத்ரீஸ் (வயது 42). கார் டிரைவர். இவர் கோவில்பத்தகை பகுதியில் சொந்த வீடு கட்ட தற்காலிக மின்...

சுருக்குமடி வலையை பயன்படுத்த 53 மணி நேரம் அனுமதி வேண்டும்… சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல்

புது தில்லி, 2020ல், சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது என, தமிழக அரசு உத்தரவிட்டது. கடல் பகுதியில் இருந்து 12 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி...

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால் மேகதாது அணை கட்ட தயார்… கர்நாடக முதல்வர் தகவல்

கர்நாடகா, கர்நாடகா - தமிழக எல்லையான ராமநகரா மாவட்டம் மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து அதற்கான முயற்சியில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]