சபரிமலை பொன்னம்பலமேட்டில் அனுமதியின்றி பூஜை… தமிழகத்தை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு
சபரிமலை: சபரிமலை பொன்னம்பலமேட்டில் அனுமதியின்றி பூஜை செய்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் மீது கேரள வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகரவிளக்கு ஏற்றப்படும் கேரள மாநிலம்...