May 10, 2024

Permission

சபரிமலை பொன்னம்பலமேட்டில் அனுமதியின்றி பூஜை… தமிழகத்தை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு

சபரிமலை: சபரிமலை பொன்னம்பலமேட்டில் அனுமதியின்றி பூஜை செய்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் மீது கேரள வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகரவிளக்கு ஏற்றப்படும் கேரள மாநிலம்...

சித்தர்கள் வழிபட்ட குகைக்கு மக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் முக்கிய அருவியான செண்பகாதேவி அருவிக்கு மேல் அடர்ந்த காடுகளில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு அருகில் 18 சித்தர்கள் தியானம் செய்த குகை...

திருமண மண்டபங்களில் மதுபானம்… அமைச்சர் கொடுத்த விளக்கம்

கோவை: தமிழகத்தில் கிளப் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க ஏற்கனவே உரிமம் உள்ளது. இந்நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வீட்டு விருந்துகள் மற்றும்...

திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதியில்லை… செந்தில் பாலாஜி விளக்கம்

கோவை: திருமண மண்டபங்கள், விருந்துகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் வழங்குவதற்கு சிறப்பு உரிமம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கிளப் மற்றும் நட்சத்திர...

சதுரகிரி மலைக்கோயிலுக்கு போகலாம்… ஆனால் கட்டுப்பாடுகள் உண்டு

விருதுநகர்: பக்தர்களுக்கு அனுமதி வழங்கல்... சித்திரை அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருகிற 17 முதல் 20-ஆம் தேதி வரை...

ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி; பதட்டமான பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு

சென்னை: ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த அனுமதி கிடைத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பதட்டமான பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு...

ஏப்ரல் 16ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி: காவல்துறை அறிவிப்பு..!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும்...

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை காவல்துறை அமல்படுத்தவில்லை என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள்...

பங்குனி பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: விருதுநகரில் பங்குனி பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரிக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மேற்கு தொடர்ச்சி...

தியேட்டர் அனுமதி மறுப்பு விவகாரம்… ஜி.வி.பிரகாஷ், பிரியா பவானி சங்கர் கண்டனம்

சென்னை: கோயம்பேடு பகுதியில் உள்ள திரையரங்கில் சிம்பு நடித்த 'பத்து தல' படத்தைப் பார்க்க 8 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் நரிக்குறவப்பெண் ஒருவர் படம் பார்க்க...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]