March 28, 2024

Permission

வேங்கைவயல் வழக்கில் குரல் மாதிரி பரிசோதனை செய்யலாமா? விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலப்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 3...

10 நிமிட காட்சிகளை பார்க்க அனுமதி மறுப்பு… தியேட்டர் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே உள்ள பெரிந்தல்மண்ணா பகுதியைச் சேர்ந்த 5 பேர் கடந்த வருடம் ஏப்ரல் 30ம் தேதி அங்குள்ள ஒரு தியேட்டருக்கு பொன்னியின் செல்வன் 2...

நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுப்பு.. அண்ணாமலை கூறிய தகவலில் உண்மையில்லை: தமிழக அரசு விளக்கம்

சென்னை: தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு தி.மு.க. அரசு அனுமதி மறுத்துள்ளது என தமிழக பா.ஜ.க....

பாண்டா கரடி குட்டியை பொதுமக்கள் பார்வையிட அனுமதி

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உயிரியல் பூங்காவின் நூறு ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக பிறந்த பாண்டா கரடி குட்டியை பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. 2019...

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்திய நிறுவனங்களின் ஆப்கள் நீக்குவதை அனுமதிக்க முடியாது… ஒன்றிய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: ‘கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்திய நிறுவனங்களின் ஆப்கள் நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது’ என ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்....

மகளைக் கொன்ற இந்திராணி முகர்ஜி… நெட்ஃபிளிக்ஸ் படைப்புக்கு அனுமதி

மும்பை: இந்திராணி முகர்ஜி குறித்தான ஆவணத் தொடர் வெளியீட்டிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்ததில், இந்திராணி வழக்கை விசாரித்து வரும் சிபிஐக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மகள் ஷீனா...

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய அனுமதி.. அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: ஞானவாபி மசூதி வளாக தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிலவறையில் இடம்பெற்றிருக்கும் இந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதியை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது....

வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வணிகர்களுக்கு அனுமதி: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: வங்கதேசம், மொரீஷியஸ், பஹ்ரைன் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை 54,760 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வணிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக...

பேனர் உரிய அனுமதியுடன் வைக்கப்பட்டுள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, உரிய அனுமதி பெற்று பேனர்...

ஹெலிகாப்டரில் சுற்றுப்பயணம் செய்ய பவன் கல்யாணுக்கு அனுமதி மறுப்பு

பீமாவரம்: ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அவர்களுடன் கம்யூனிஸ்ட்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]