வேங்கைவயல் வழக்கில் குரல் மாதிரி பரிசோதனை செய்யலாமா? விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலப்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 3...