April 28, 2024

Permission

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக நடத்தும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி...

ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கு பாரபட்சமின்றி அனுமதி டோக்கன் வழங்கப்படுமா? காளை உரிமையாளர்களின் எதிர்பார்ப்பு

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பணி தீவிரமாக...

மணிப்பூரில் ராகுலின் நீதி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

புதுடெல்+லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து வரும் 14ம் தேதி தொடங்கும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை 6,713 கி.மீ. தூரம் பயணித்து...

அங்கித் திவாரியிடம் துறை ரீதியான விசாரணை நடத்த அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் மனு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி மதுரையில் உள்ள அதிகாரி அங்கித் திவாரியிடம் துறை ரீதியான விசாரணை நடத்த அனுமதி கோரி...

மகரவிளக்கு நாளில் 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலையில் நெரிசலை குறைப்பதற்காக மகரவிளக்கு தினமான ஜனவரி 15ம் தேதி 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். வரும் 10ம் தேதி முதல்...

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது: திருச்சி சிவா

டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படுவதாக திருச்சி சிவா எம்.பி. கூறினார். டிசம்பர் 13-ம் தேதி நடந்த பார்லிமென்ட் பாதுகாப்பு குறைபாடு குறித்து பதில்...

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வயதுமூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த...

பாதிரியார்கள் ஒரேபாலின தம்பதிகளை ஆசிர்வதிக்க அனுமதி… போப் பிரான்சிஸ் அறிவிப்பு

உலகம்: கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் தன்பாலின ஜோடிகளுக்கு அனுமதி உண்டா என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி போப் பிரான்சிஸ் வெளியிட்ட அறிக்கை: கடவுளின் அன்பையும், கருணையையும் தேடும் மக்கள்...

காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதியளிப்பது குறித்து ஆலோசனை

கோவை: கேரளாவில் உள்ளது போல், தமிழகத்திலும் பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதியளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக வன உயிரின மோதல் தடுப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்....

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு.. முழு விவரம்!

புதுடெல்லி: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறையில் பணி நியமனம் பெற்ற விவகாரத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை வழக்கில் கைது செய்யப்பட்டார். பைபாஸ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]