May 10, 2024

Permission

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு.. முழு விவரம்!

புதுடெல்லி: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறையில் பணி நியமனம் பெற்ற விவகாரத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை வழக்கில் கைது செய்யப்பட்டார். பைபாஸ்...

பரந்தூர் பிரச்சினை: கைது செய்யப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை விடுவிக்க வானதி சீனிவாசன் கண்டனம்

கோவை: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில், புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு, நிலம் கையகப்படுத்த, நிர்வாக அனுமதி வழங்கி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால்...

சதுரகிரி மலைக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு… பக்தர்களுக்கு அனுமதி ரத்து

வத்திராயிருப்பு: சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பௌர்ணமி தினத்தன்று சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு...

ஹார்மோன் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால் கிரிக்கெட் விளையாட அனுமதி மறுப்பு

ஐசிசி: ஆணாக இருந்த ஒருவர் ஹார்மோன் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய பிறகு அவர் பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாட அனுமதி இல்லை என ஐசிசி தெரிவித்துள்ளது....

பிக் பாஸில் கமல்ஹாசன் இதை அனுமதிக்கக் கூடாது… வேல்முருகன் பேட்டி

தமிழகம்: ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ வேல்முருகன், "கடந்த 6 சீசன்களாக பிக் பாஸ் தமிழ்நாட்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த 6 சீசன்களிலும் இல்லாத...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: கடந்த சில வருடங்களாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறைவு காரணமாக அப்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி...

கைதிகளின் பற்களை பிடுங்கிய ஐபிஎஸ்… நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அனுமதி

தமிழகம்: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு...

பரோல் கைதிகளை கண்காணிக்க ஜிபிஎஸ்… ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி

புதுடெல்லி: சிறைக் கைதிகள் பரோலில் விடுவிக்கப்படும்போது அவர்களை கண்காணிக்கும் வகையில் ‘ஜிபிஎஸ்’ கருவி போன்றவற்றை பொருத்தும் நடைமுறையை மாநிலங்கள் பின்பற்றலாம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது....

கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி ரயில்வேக்கு டிஜிபி சங்கர் ஜிவால் கடிதம்

சென்னை: தமிழகத்தில் தினமும் 578 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 24 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். தமிழகத்தில் 1800 ரயில்வே போலீசார் பணியாற்றி வருவதால், ரயில்...

திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது அன்னதானம் வழங்க முன் அனுமதி அவசியம்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முடிவில் வரும் 26-ம் தேதி மகா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]