June 16, 2024

police

சீரமைப்பு பணிகள் நிறைவு… ஆறு மாதங்களுக்கு பிறகு திருச்சி காவிரி பாலம் முழுமையான பயன்பாட்டிற்கு திறப்பு…!

திருச்சி: திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திருச்சி காவிரி பாலமும் திகழ்கிறது. திருச்சி - ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்தப் பாலம் கடந்த 1976-ம்...

தார்வாரில் வீடும் மேலும் 2 இடங்களிலும் தீ விபத்து

உப்பள்ளி ; தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா ஹிரேநேர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா போதியாலா. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது....

லஞ்சம் வாங்கிய பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வின் மகன் கைது

பெங்களூர்; தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடல் விருபாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த். இவர், பெங்களூருவில் பொதுப்பணித்துறையில் முக்கிய கணக்கு...

800 ஆண்டு பழமையான மம்மியை பையில் வைத்து திரிந்த வாலிபர்

பெரு: காதலி என்று மம்மியுடன் அலைந்த வாலிபர்... உணவு டெலிவரி பையில் 800 ஆண்டு பழமையான மம்மியை காதலி என்று தூக்கி கொண்டு அலைந்த வாலிபரிடம் பறிமுதல்...

அவள் என் காதலி- 800 வருட பழமையான மம்மியோடு சிக்கிய வாலிபர்

பெரு; உணவு டெலிவரி பையில் 800 ஆண்டு பழமையான மம்மியை வைத்து அதை தன் காதலி என்று தூக்கி கொண்டு அலைந்த வாலிபரிடம் மம்மி பறிமுதல் செய்யப்பட்டது....

பாகிஸ்தானில் பயிற்சி பெற்று மும்பைக்குள் நுழைந்ததாக தேடப்பட்ட நபர் கைது

மும்பை:  பாகிஸ்தானில் பயிற்சி பெற்று மும்பைக்குள் நுழைந்ததாக தேடப்பட்ட நபர் மத்திய பிரதேசத்தில் போலீசாரிடம் சிக்கினார். பாகிஸ்தானில் பயிற்சி மும்பையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு நேற்று முன்தினம்...

எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட ஊழியரின் ஜாமீன் தள்ளுபடி

பெங்களூரு ; எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட போலீஸ் துறை ஊழியரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். எஸ்.ஐ. தேர்வு முறைகேடு...

சென்னையில் ‘ஸ்டாப்லைன்’ கோட்டை தாண்டும் விதிமீறல் குற்றத்திற்கு ரூ.500 அபராதம்

சென்னை:குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாதது போன்ற குற்றங்களுக்கு சென்னை போக்குவரத்துக் காவல் துறையினர் கடும் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், கடந்த வாரம் முதல் முறையாக...

கணவர் வீட்டில் ரூ.15.46 லட்சத்தை திருடிய பெண்,- கைது

தானே; கணவரின் வீட்டில் ரூ.15.46 லட்சத்தை திருடிய பெண், கள்ளக்கதலனுடன் கைது செய்யப்பட்டார். கடந்த 2017ம் ஆண்டு தாணேவை சேர்ந்த ஒருவரின் வீட்டில் ரூ.15 லட்சத்து 46...

பெரம்பலூர் மாவட்ட காவலர்களுக்கு இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்

பெரம்பலூர் :பெரம்பலூர் மாவட்டத்தில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச கண் சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் அன்வர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]