April 27, 2024

Prime Minister

மம்தா பானர்ஜி உடன் பிரதமர் மோடி சந்திப்பு… இழுபறிக்குப் பின்னர் நேரம் ஒதுக்கல்

இந்தியா: பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டிச.20 அன்று நேரில் சந்திக்க இருக்கிறார். மம்தாவின் நீண்ட கோரிக்கையை அடுத்து, அன்றைய தினத்தை பிரதமர்...

உக்ரைன் ராணுவத்திலும் நேபாளிகள் பணிபுரிகிறார்கள்… பிரதமர் தகவல்

ரஷ்யா: ரஷ்யா ராணுவம் மட்டுமின்றி உக்ரைன் ராணுவத்திலும் தங்கள் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இருப்பதாக நேபாள பிரதமர் கமல் தஹல் பிரசண்டா கூறியுள்ளார். உக்ரைன் போரில் ரஷ்யாவுக்காக...

நிலுவைத் தொகையை விடுவிக்க கோரி பிரதமரை சந்திக்க உள்ள முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்குவங்கம்: முதல்வர் மம்தா வலியுறுத்தல்... மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசு ரூ.1.15 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளதாகக் கூறிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக தலைமையிலான...

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்… பிரதமர் மோடி நெகிழ்ச்சி

இந்தியா: ஜம்மு காஷ்மீர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றும் இந்த தீர்ப்பானது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் என்றும் ஒன்றுபட்ட இந்தியாவை கட்டி எழுப்பும்...

13 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்… பிரதமர் மோடி தகவல்

உத்தரகாண்ட்: பிரதமர் மோடி தகவல்...இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 13 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரகாண்ட்டில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி...

ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி நிலைக்குமா…? உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவிக்கும் ஆளும் கட்சி

இங்கிலாந்து: சட்டவிரோதமாக, சிறுபடகுகள் மூலம் இங்கிலாந்துக்குள்  நுழைந்து புகலிடம் கோரும் புலம் பெயர்ந்தோரை, ருவாண்டா என்னும் ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடு கடத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இங்கிலாந்து...

துப்பாக்கியால் சுட்டு உடல் உறுப்புகளை வெட்டியதாக இஸ்ரேல் பிரதமர் குற்றச்சாட்டு

ஜெருசலேம் : ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதல் நடத்திய போதும், பிணை கைதிகளை அடைத்து வைத்து இருந்த போதும் தங்கள் நாட்டு பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக...

துபாய் பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி, மெலோனி செல்பி புகைப்படம் வைரல்

புதுடெல்லி: துபாய் பருவநிலை மாநாட்டின் இடையே, பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் எடுத்துக் கொண்ட செல்பி சமூக ஊடகங்களில் வைரலானது. ஐநாவின் உலக பருவநிலை...

ஐ.நா சுற்றுச்சூழல் மாநாடு நடத்த இந்தியா தயார்… துபாய் மாநாட்டில் பிரதமர் பேட்டி

துபாய்: துபாயில் நடந்து வரும் ஐ.நா சுற்றுச்சூழல் மாநாட்டின் தலைமைத்துவ நாடுகளின் கூட்டத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி வரும் 2028ல் ஐ.நா சுற்றுச்சூழல் மாநாட்டை நடத்த...

துவாரகா வீடியோ மீது நம்பகத்தன்மை இல்லை… தமிழீழ அரசின் பிரதமர் அறிக்கை

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருப்பதாகவும் விரைவில் அவர்கள் பொதுவெளியில் தோன்றுவார்கள் எனவும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]