May 8, 2024

Prime Minister

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம்

பெங்களூரு: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, இது நம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி திறன் மீதான நம்பிக்கையை அதிகரித்ததாக...

பண்டிகையில் உள்நாட்டு தயாரிப்பு மூலம் ரூ.4 லட்சம் கோடி வர்த்தகம்… பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் உள்நாட்டு பொருட்கள் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி இன்று 107வது...

திருப்பதி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

திருப்பதி:  நாளை திருப்பதி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்ய இருக்கும் நிலையில் நாளைய தினத்தின் விஐபி டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி...

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர்

சென்னை: தமிழக அரசு சார்பில் முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.க்கு புதிய சிலை சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் சிங்-கு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வி.பி.சிங்...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: வருகிற 30ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கும் காலநிலை உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐக்கிய நாடுகளின் உலக...

தெலங்கானாவில் உச்சக்கட்டம்… பிரதமர் மோடி, ராகுல் நாளை தேர்தல் பிரசாரம்

திருமலை: தெலங்கானாவில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று அமித்ஷா, பிரியங்கா வாக்கு சேகரிக்கும் நிலையில் நாளை பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர்...

ஹமாஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மொஸாட்டிற்கு பிரதமர் நேதன்யாஹு உத்தரவு

இஸ்ரேல்: பிரதமர் நேதன்யாஹூ உத்தரவு... இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்களுக்கு போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு...

ராஜஸ்தானை குற்றவாளிகள் கையில் ஒப்படைத்த காங்கிரஸ்… பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ‘காங்கிரசின் மாபெரும் தீய அடையாளங்களாக ஊழல், தகுதியற்றவர்களுக்கு...

பிரதமர் மோடியை வெடிகுண்டு வீசி கொல்லப்போவதாய் மிரட்டல் விடுத்தவர் கைது

மும்பை: மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், ’பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வெடிகுண்டு...

அதானிக்காக நாள் முழுவதும் உழைக்கிறார் பிரதமர்… ராகுல் குற்றச்சாட்டு

தவுசா: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டி உள்ளது. பண்டி, தவுசா மாவட்டங்களில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அப்போது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]