பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க கனடா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15 முதல் 4 நாள் அரசுமுறை பயணமாக கனடா மற்றும்…
விவசாயிகளுக்கு சேவை செய்வது குறித்து பிரதமரின் பெருமித பதிவு
புதுடில்லி: விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி…
வங்கதேசத்தில் தேர்தல் தாமதம்: இடைக்கால அரசை சுற்றியுள்ள புதிய நெருக்கடி
வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்தும், பொதுத் தேர்தல் குறித்து எந்தத் தீர்மானமும்…
பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா பிரமோஸ் ஏவுகணை தாக்குதல் – பிரதமர் ஷெபாஸ் ஒப்புதல்
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின்…
அனிதா ஆனந்த் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றார்
ஒட்டாவாவில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், கனடாவின் வெளியுறவுத்துறை…
பிரதமர் மோடி மற்றும் முப்படை தளபதிகள் சந்திப்பு
பாகிஸ்தானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, டில்லியில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி…
உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளேன் : புடின்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், உக்ரைனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.…
பாக் ராணுவத் தளபதி மீது இம்ரான் கான் கடும் விமர்சனம்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், இந்தியாவுடன் மோதலை தீவிரப்படுத்தி வருகிறார் என முன்னாள் பிரதமர்…
பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சந்திப்பு
புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து, எல்லையில் எடுக்கப்பட்டு வரும்…
தமிழகத்தில் ஆட்சி சுழற்சி நிச்சயம்: நயினார் நாகேந்திரன்
சென்னை நகரில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் ஆட்சி நிரந்தரமில்லை, விரைவில்…