கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை
கடலூர்: கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழை முதல்...