வருகிற 15-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வரும் 15ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-...