June 16, 2024

Protest

சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்… பிரதமர் ஷெரிப் தகவல்

பாகிஸ்தான்: இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பாகிஸ்தான் பிரதமர்...

போராட்டத்தை கைவிட மத்திய அமைச்சர் வேண்டுகோள்

புதுடில்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 22 நாட்களாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையல் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து கலைந்து செல்லுங்கள்...

கோவை அரசு மருத்துவமனையை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை: கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் 700க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் வேலை...

தி கேரளா ஸ்டோரி… சென்னை, கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு: "தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் சென்னை முழுவதும் 15 திரையரங்குகளில் வெளியானது. இதன் ஒரு பகுதியாக சென்னை ஈஏ மாலில் உள்ள...

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு… கோவையில் திரையரங்கத்தை முற்றுகையிட்ட தமுமுகவினர் கைது

கோவை: கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்ட வணிக வளாகத்தை தமுமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தி மொழியில்...

சாலை மறியலில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா:மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லியில் மல்யுத்த வீரர்களும், பெண்...

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக தொடரும் மாபெரும் மக்கள் போராட்டம்

இஸ்ரேல்: இஸ்ரேலில் நீதித்துறை சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் 17வது வாரத்தை எட்டியுள்ளன. டெல் அவிவ் நகரில் திரண்ட போராட்டக்காரர்கள், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்....

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு பெருகிவரும் ஆதரவு

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவரது பதவியை நீக்க நடவடிக்கை...

தன்பாலின திருமணங்களுக்கு இந்திய பார் கவுன்சில் கடும் எதிர்ப்பு

டெல்லி: ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது. கடந்த ஆண்டு, ஒரே பாலின திருமணமான இரண்டு தம்பதிகள்...

மே 12-ம் தேதி வேலைநிறுத்தம் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை:தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]