இஸ்ரேலில் நடைபெற்ற போராட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பு
ஜெருசலேம்: இஸ்ரேலில் நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையிலான அதிகார சமநிலையை மீட்டெடுக்க புதிய சட்டத்தை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இது நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதாகக் கூறி...