May 23, 2024

Protest

இஸ்ரேலில் நடைபெற்ற போராட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பு

ஜெருசலேம்: இஸ்ரேலில் நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையிலான அதிகார சமநிலையை மீட்டெடுக்க புதிய சட்டத்தை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இது நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதாகக் கூறி...

நீதிபதி வீட்டின் முன்பு பா.ஜ.க.வினர் போராட்டம்… 43 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை: நீதிபதி வீடு முன் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் உட்பட 43 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழக பாஜக மாநில செயலாளர்...

தற்போதுள்ள இடத்திலேயே பள்ளி தொடர்ந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை

புதுச்சேரி: திரு.வி.க. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. திரு. வி.க. பள்ளியை இடமாற்றம் செய்யக்கோரி பள்ளியின் முன்னாள் மாணவர்கள்...

தரமற்ற நிலக்கடலை விதை வழங்குவதாக கூறி கட்சி சார்பற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: தரமற்ற நிலக்கடலை விதைகளை வழங்கிய வேளாண் துறையை கண்டித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற...

கீழ்பவானி வாய்க்கால் கரையில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு… விவசாயிகள் உண்ணாவிரதம்

ஈரோடு: கீழ்பவானி வாய்க்கால் கரையில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 5வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக் கூடாது...

காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக நகைக் கடை உரிமையாளர்கள் போராட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள அரசு மதுக்கடை அருகே உள்ள பாரில் கடந்த 21ம் தேதி கடை திறக்கும் முன் மது வாங்கிய விவேக், குப்புசாமி...

இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் கலவரம்… காவல்துறை தடியடி

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் இந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் மோதல் மூண்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தியதில் அப்பகுதி களேபரமானது. மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில், பேரரசர்களான ஔரங்கசீப், திப்பு சுல்தான்...

ஒடிசா ரயில் விபத்து… விசாரணையைத் தொடங்கிய சிபிஐ… காங்கிரஸ் எதிர்ப்பு

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், தலைப்புச் செய்திகளுக்காக மட்டுமேயான நடவடிக்கை என...

தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் கட்டியவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மேட்டுப்பாளையம்:  கட்டிய பணத்திற்கு போலியான ரசீதுகள் வழங்கப்பட்டதாகக் கூறி மேட்டுப்பாளையம் தனியார் பைனான்ஸ் அலுவலகத்தில் பணம் செலுத்தியவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையத்தில்...

தென்காசியில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பேரணி

தென்காசி: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் உறுதிமொழி இயக்கம், கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]