April 25, 2024

Protest

போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பெண் பா.ஜ.க. வேட்பாளரான சந்தேஷ்காலி!

மேற்கு வங்காளத்தில் உள்ள சந்தேஷ்காலி தீவின் முழு கட்டுப்பாட்டையும் வைத்திருந்தார். அவரும் அவரது ஆதரவாளர்களும் இங்கு சட்டத்தை வகுத்துள்ளனர். இங்குள்ள பழங்குடியினரை அச்சுறுத்தி அவர்களின் நிலங்கள் அனைத்தையும்...

கெஜ்ரிவாலை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்… ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுகட்டாக கைது

டெல்லி: அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை உடனடியாக விடுதலை செய்யக் கோரி ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையினரால் கைது...

பிரதமர் இல்ல முற்றுகை போராட்டம்… ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதியில்லை… டெல்லி காவல்துறை தகவல்

டெல்லி: பிரதமர் இல்ல முற்றுகை போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதியில்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு...

பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டம்

டெல்லி:  முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில்...

ஆம் ஆத்மி கேஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்… போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு...

டெல்லி முதல்வர் கைது… செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டம்

புதுச்சேரி : நேற்று முன்தினம் இரவு ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை கண்டித்து புதுச்சேரி ஆம்...

முதல்வர் கெஜ்ரிவால் கைது… டெல்லியில் போராட்டம் நடத்திய அமைச்சர்கள் கைது

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக...

கெஜ்ரிவால் கைது… போராட்டம் நடத்த இந்தியா கூட்டணிக்கு ஆம்ஆத்மி அழைப்பு

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. கெஜ்ரிவாலை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்திய எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக...

தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு

சென்னை: தமிழக அரசு தகவல்... சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது மது வினியோகிக்க பொதுமக்கள் பார்வைபடாத தனி இடத்தை ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அறிவிப்பாணை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]