வயநாடு தொகுதிக்கு மீண்டும் வந்தது மகிழ்ச்சி… காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு
வயநாடு: பிரதமர் மோடியின் பெயரை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, எம்.பி. பதவியை...