May 22, 2024

rahul gandhi

கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மரியாதை

புதுடெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி...

இன்று அல்லது நாளை நடைபெறும் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி மீண்டும் பதவியேற்பார் என தகவல்

மோடி குடும்பப் பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்....

ராகுல் காந்தியை எப்போது மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார் என்பதை பார்ப்போம் : மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: மோடி குடும்பப் பெயரை அவதூறு செய்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராகுல் காந்தி...

மக்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி… காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து, உண்மை எப்போதும் வெல்லும். மக்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி என்றும் காங்கிரஸ் தலைவர்...

ராகுல் வழக்கில் வந்த தீர்ப்பு: டுவிட் போட்ட முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ராகுல்காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள்...

ராகுல்காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது.. மு.க.ஸ்டாலின் ட்வீட்

புதுடெல்லி: அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி...

கோவா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை

பனாஜி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக நேற்று இரவு கோவா சென்றார். கோவாவில் உள்ள டபோலிம் விமான நிலையத்தில் இறங்கினார். அங்கிருந்து நேராக...

டெல்லி காய்கறி சந்தைக்கு ராகுல் காந்தி திடீர் வருகை

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபகாலமாக பொது இடங்களுக்குச் சென்று ஓட்டுநர்கள், விவசாயிகள், மெக்கானிக்குகளை சந்தித்து வருகிறார். கடந்த மாதம் அரியானா மாநிலம் மதீனா...

டெல்லியில் காய்கறி சந்தைக்கு சென்ற ராகுல்காந்தி

புது தில்லி: மார்ச் 29ஆம் தேதி, டெல்லியின் ஆசாத்பூர் சந்தையில் காய்கறி வியாபாரி ஒருவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோவை ராகுல் காந்தி தனது சமூக வலைதளப்...

பணக்காரர்கள்-ஏழைகள் இடைவெளி அதிகரிப்பு.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: விலைவாசி உயர்வால் வியாபாரம் இல்லாமல் தவித்து வருகிறோம் என காய்கறி வியாபாரி ஒருவர் வேதனையுடன் கூறிய வீடியோவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]