May 20, 2024

railway stations

ஐஆர்சிடிசி மலிவு விலையில் உணவு சேவையை 100 ரயில் நிலையங்களுக்கு நீட்டிப்பு..!!

டெல்லி: முன்பதிவு செய்யப்படாத சாதாரண பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்காக ஐஆர்சிடிசி தனது ரூ.20 உணவு திட்டத்தை 100 ரயில் நிலையங்களுக்கு நீட்டித்துள்ளது. ஐஆர்சிடிசி நாடு முழுவதும் உள்ள...

43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 43,000-க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடந்தது. போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின்...

மாநில கல்லூரியில் 26 மாணவர்கள் தற்காலிகமாக இடைநீக்கம்

சென்னை: சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி மாணவர்களிடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகின்றன. இதன்மூலம், பெரம்பூர், கும்மிடிப்பூண்டி, கடற்கரையில் கும்பலாக மோதிக்...

சேலத்திற்கு நேரடி ரயில் இயக்கம்… மயிலாடுதுறை பயணிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: மயிலாடுதுறை - சேலம் இடையே நேரடி ரயில் சேவை வருகிற 28ம் தேதி முதல் தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் வெகுவாக மகிழ்ச்சி...

508 ரயில் நிலையங்கள் நாடு முழுவதும் சீரமைப்பு: பிரதமர் மோடி அடிக்கல்

நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களை சீரமைக்கும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த ரயில் நிலையங்கள்...

கனமழை பெய்யும்… எசசரிக்கையாக இருங்க என அறிவிப்பு

புதுடில்லி: டெல்லியை மழை விட்டதையடுத்து, ஒரு வாரம் தாமதமாக தென்மேற்கு பருவ மழை மும்பையை வெளுத்து வாங்குகிறது. மும்பை தானே, புனே உள்ளிட்ட நகரங்களுக்கு இந்திய வானிலை...

கருத்து மோதலால் வாக்னர் ஆயுதக்குழு எடுத்த அதிரடி முடிவு

உக்ரைன்: உக்ரைன் போரில் ரஷ்யா ஈடுபடுத்தி வந்த வாக்னர் ஆயுதக்குழு ரஷ்யாவிற்கு எதிராகவே திரும்பியது. ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கே ஷைகுவிற்கும், வாக்னர் தளபதி பிரிகோஷினுக்கும் அண்மை...

மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயண அட்டை இருந்தால் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதி… மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவுறுத்தல்

சென்னை: ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என சென்னை மெட்ரோ ரயில்...

பயணிகளின் வசதிக்காக 254 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:-தற்போது தெற்கு ரயில்வேயின் முக்கிய ரயில் நிலையங்களில் 99 தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், கூடுதலாக 254...

‘அமிர்த் பாரத் ரயில் நிலைய திட்டம்’ – ரயில் நிலையங்களை நவீனப்படுத்த நடவடிக்கை

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை நவீனப்படுத்த அமிர்த் பாரத் ரயில் நிலைய திட்டம் என்ற புதிய திட்டத்தை ரயில்வே அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. தொலைநோக்குப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]