April 30, 2024

Rain

20ம் தேதி முதல் 22ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது...

செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பூந்தமல்லி: வங்ககடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த பின்னரும் தொடர்ந்து மழை நீடித்து...

புயலால் 7 விமானங்கள் ரத்து

ஆலந்தூர்: வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. புயல் மற்றும் கனமழை...

காஞ்சிபுரத்தில் விடியற்காலை கனமழை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம், ஒரகடம், வாலாஜாபாத், உத்தரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல்...

கனமழை முன்னெச்சரிக்கை- திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

திருவாரூர்:கனமழை முன்னெச்சரிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகாம்கள் அமைக்க ஏற்பாடு – புதுவை முதல்வர்

புதுவை: புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க 238 முகாம்கள் அமைக்கப்படும். அதேபோல், தினமும் 75,000 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என...

பவானிசாகர் அணையில் இருந்து 2,700 கன அடி நீர் திறப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதி நீலகிரி...

தொடர் மழையால் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வீடுகளுக்குள்ளேயே தவிக்கும் மக்கள்

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவமங்கலம் வடக்கு தெருவில் நேற்று பெய்த மழையால் 100 மீட்டர் தொலைவில் சிமெண்ட் சாலையில் சாலை முழுவதும் மழை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]