May 18, 2024

Rain

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்கும் மழை

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

பெங்களூரு – மைசூர் புதிய விரைவு சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு

பெங்களூரு: ரூ.8,480 கோடி செலவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த பெங்களூரு-மைசூர் விரைவுச் சாலையில், மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ளதால் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பெங்களூரு மற்றும்...

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் தொடங்க...

தமிழக மக்களுக்கு நல்ல செய்தி சொன்ன சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் 21 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வட உள்...

புழுக்களில் இருந்து தப்பிக்க குடை பிடிக்கும் சீன மக்கள்

பெய்ஜிங்: சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்து புழுக்கள் கொட்டிய சம்பவம் நடந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. பெய்ஜிங்கில் சமீபத்தில்...

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, தென் மாவட்டங்களில். இன்றும், மார்ச் 4ம் தேதியும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்...

தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் வரும் 27, 28-ம் தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் வரும் 27, 28-ம் தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு...

 மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய சாத்தியம்

மாத்தறை: இடியுடன் கூடிய மழை... மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது...

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 25,000 ஏக்கருக்கும் அதிகமான சம்பா பயிர்கள் சேதம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 25,000 ஏக்கருக்கும் அதிகமான சம்பா பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்டத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]