பார்லிமென்ட் ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் கேள்விகளும் அமைச்சர்களின் பதில்களும்
புதுடெல்லி: ஒவ்வொருவருக்கும் வீ்ட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது ஏன் என்பதற்கு மாநிலங்களவையில் பெட்ரோலியத்துறை இணை மந்திரி விளக்கம் அளித்தார். பார்லிமென்ட் ராஜ்யசபாவில்...